போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து வழங்கிய 9 பேர் கைது!

Published By: Digital Desk 3

19 May, 2023 | 12:28 PM
image

குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அருகில் காத்திருந்த மக்களிடம் பணம் பெற்ற 9 பேர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த சந்தேக நபர்கள், சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வரும் நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டுகளை மோசடியான முறையில் தயார் செய்து வழங்கியதாகவும்  அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, மோசடியாளர்களுடன் இணைந்து செயற்படும் திணைக்கள அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41