தந்தையினால் 19 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் : மஸ்கெலியா பொலிஸாரால் சந்தேக நபர் கைது!

Published By: Digital Desk 3

18 May, 2023 | 12:38 PM
image

தனது 19 வயதான   மூத்த மகளை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரான தந்தை ஒருவருக்கு எதிராக ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் அறிக்கை பதிவிட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளானதாக கூறப்படும் மகள், தனது தந்தை அடிக்கடி தன்னை தாக்கி காயப்படுத்துவதாக மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான  தந்தையை கைது செய்த மஸ்கெலியா பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

நெடுங்கேணியில் இணைந்து போட்டியிடுவோம் ; ஜனநாயக...

2025-02-10 17:40:02
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 17:30:36
news-image

பதில் அமைச்சர்களாக நால்வர் நியமனம்

2025-02-10 17:45:06