தந்தையினால் 19 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் : மஸ்கெலியா பொலிஸாரால் சந்தேக நபர் கைது!

Published By: Digital Desk 3

18 May, 2023 | 12:38 PM
image

தனது 19 வயதான   மூத்த மகளை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரான தந்தை ஒருவருக்கு எதிராக ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் அறிக்கை பதிவிட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளானதாக கூறப்படும் மகள், தனது தந்தை அடிக்கடி தன்னை தாக்கி காயப்படுத்துவதாக மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான  தந்தையை கைது செய்த மஸ்கெலியா பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54