தந்தையினால் 19 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் : மஸ்கெலியா பொலிஸாரால் சந்தேக நபர் கைது!

Published By: Digital Desk 3

18 May, 2023 | 12:38 PM
image

தனது 19 வயதான   மூத்த மகளை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய   சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரான தந்தை ஒருவருக்கு எதிராக ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் அறிக்கை பதிவிட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளானதாக கூறப்படும் மகள், தனது தந்தை அடிக்கடி தன்னை தாக்கி காயப்படுத்துவதாக மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான  தந்தையை கைது செய்த மஸ்கெலியா பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04