அரச புலனாய்வு சேவை மற்றும் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம், பெருந்தொகை போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவைப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் வைத்தே குறித்த படகு கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருளை கடத்த பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (18) கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM