வைத்தியரைத் தாக்கிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது : பாணந்துறையில் சம்பவம்!

Published By: Digital Desk 5

17 May, 2023 | 04:51 PM
image

QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் பெறச்  சென்ற வைத்தியரை தாக்கினார் எனக் கூறப்படும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை நல்லுருவ பிரதேச  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்  என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த   மருத்துவர்  காருக்கு எரிபொருளை  பெற மூவருடன் சென்று கியூஆர் குறியீட்டில் மீதம் உள்ள 4000 ரூபாவுக்கு மேல் எரிபொருள் கேட்டபோது இருவருக்கும் இடையே  ஏற்பட்ட கருத்து முரண்பாட காரணமாகவே இந்த்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 16:54:19
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49