கோட்டாபய கொலை முயற்சி வழக்கு : சிவலிங்கம் ஆரூரன் விடுதலை!

Published By: Digital Desk 5

17 May, 2023 | 11:59 AM
image

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கின் பிரதிவாதியான சிவலிங்கம் ஆரூரனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் இந்த கொலை  முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரதிவாதி வழங்கிய வாக்குமூலம் விருப்பத்துக்கு மாறானது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தீர்ப்பை வழங்குகையில் குறிப்பிட்டார். 

இதன் விளைவாக, அந்த வாக்குமூலத்தின் பொருத்தத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36