முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கின் பிரதிவாதியான சிவலிங்கம் ஆரூரனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரதிவாதி வழங்கிய வாக்குமூலம் விருப்பத்துக்கு மாறானது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தீர்ப்பை வழங்குகையில் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, அந்த வாக்குமூலத்தின் பொருத்தத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM