மாணவ குழுவால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Priyatharshan

19 Jan, 2017 | 10:13 AM
image

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுவால் தாக்கப்பட்ட சக மாணவன் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதை தொடாபில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவன் ஒருவருக்கு அதே பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் வருடமாணவர்கள் பகிடிவதைக்கு ஆதரவாகசெயற்பட்டதாகவும் அக்குழுவே தாக்குதல்மேற்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேற்படி சம்பவம் பட்டப்பின் படிப்பு நிலையக்கட்டிட வாசலில் இடம்பெற்றதாக மேலும் தெரியவருகிறது. தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் 8 பேரை சந்தேகத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிசார் தெரிவிததனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் நீதிபதியொருவரின் புதல்வரென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02