பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுவால் தாக்கப்பட்ட சக மாணவன் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகிடிவதை தொடாபில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவன் ஒருவருக்கு அதே பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் வருடமாணவர்கள் பகிடிவதைக்கு ஆதரவாகசெயற்பட்டதாகவும் அக்குழுவே தாக்குதல்மேற்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
மேற்படி சம்பவம் பட்டப்பின் படிப்பு நிலையக்கட்டிட வாசலில் இடம்பெற்றதாக மேலும் தெரியவருகிறது. தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் 8 பேரை சந்தேகத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிசார் தெரிவிததனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் நீதிபதியொருவரின் புதல்வரென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM