அரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாசீம் விமான கொள்வனவு செய்த போது நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தை,பியால் நிஷாந்த, செஹான் சேரசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைபாடு செய்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏ 350 என்ற வகையிலான மூன்று எயார் பஸ்களை கொள்வனவு செயத்போது 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு ஸ்ரீ எயார் லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த முறையாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM