- முகப்பு
- Paid
- நாடுகள் நீண்டகால ஒப்பந்தங்களை மீறும்போது நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது - இந்தியா
நாடுகள் நீண்டகால ஒப்பந்தங்களை மீறும்போது நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப்பெரியது - இந்தியா
Published By: Nanthini
16 May, 2023 | 09:37 PM

பொதுவான நிலைப்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் நமது உரையாடல்கள் இருப்பது அவசியம். ஜனநாயக வெளிப்படைத்தன்மையை பயன்படுத்தி தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தால் சமூகக் கட்டமைப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படாமையால் ஏற்பட்ட விளைவுகளை அனுபவித்துள்ளோம்.
எனவே, ஆசியாவின் எழுச்சிக்கும், ஆபிரிக்காவின் மீள் எழுச்சிக்கும் இந்திய பெருங்கடல் நாடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதனடிப்படையில், கலாசாரம், வரலாறு மற்றும் மரபுகளை உலகுக்கு எடுத்துரைப்பது அவசியம். இந்த விடயத்தில் இந்தியா, இந்து சமுத்திரத்தின் அனைத்து நாடுகளின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்துக்கான உறுதிப்பாட்டை எப்போதும் வலியுறுத்தி நிற்கும்.
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
29 May, 2023 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
2023-05-29 22:29:01

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
2023-05-29 22:30:54

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
2023-05-29 15:42:07

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
2023-05-27 22:30:22

சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
2023-05-26 16:41:31

அறகலய மீதான அவதூறுகள்
2023-05-26 12:00:54

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
2023-05-25 14:51:14

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
2023-05-24 16:43:35

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
2023-05-23 21:42:25

தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது,...
2023-05-22 22:08:35

சுமந்திரனின் பிரேரணையை வரவேற்கும் டிலான் எம்.பி.
2023-05-22 14:01:41

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM