அரசாங்கத்தின் தேர்தல் தெரிவுகள்!
Published By: Nanthini
16 May, 2023 | 03:26 PM

இலங்கையில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்படுகின்ற விசேட அந்தஸ்து அரசியல்வாதிகளினால் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மதம் அல்லது இனம் அல்லது இரண்டுமே ஆபத்துக்குள்ளாகியிருப்பதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் வாக்குகளை அளித்தால் அவற்றை பாதுகாப்பதாகவும் அரசியல்வாதிகள் கூறுவார்கள். இவர்களில் பலர் தங்களது தேசியவாத கருத்துக்களை வலுப்படுத்துவதற்கு சதிக்கோட்பாடுகளை முன்வைத்து, தங்கள் அரசியல் இருப்பை உறுதிசெய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
தேசிய மட்ட அரசியல்வாதிகளில் மிக மிகச் சிலரே இந்த குறுகிய நோக்குடைய தேசிய வாதத்தை எதிர்ப்பதற்கு முன்வருகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அவர்களில் ஒருவர்.
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
29 May, 2023 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
2023-05-29 22:29:01

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
2023-05-29 22:30:54

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
2023-05-29 15:42:07

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
2023-05-27 22:30:22

சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
2023-05-26 16:41:31

அறகலய மீதான அவதூறுகள்
2023-05-26 12:00:54

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
2023-05-25 14:51:14

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
2023-05-24 16:43:35

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
2023-05-23 21:42:25

தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது,...
2023-05-22 22:08:35

சுமந்திரனின் பிரேரணையை வரவேற்கும் டிலான் எம்.பி.
2023-05-22 14:01:41

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM