திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் இந்திய அமுலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அடையாறு, தி.நகர், கரப்பாக்கம் உட்பட 8 இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னிலை திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் , மணித்ரத்னம் இயக்கத்தில் தயாரித்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM