திருகோணமலையில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் முப்படையினரையும் மீறி நுழைந்த தேரர்கள் குழு : சமய நிகழ்வுகளும் அனுஷ்டிப்பு !

Published By: Nanthini

15 May, 2023 | 11:05 AM
image

திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தரும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரீத் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த நிகழ்வானது இன நல்லிணக்கத்தை சீர்குலைத்துவிடும் என்ற காரணத்தினால் இச்சமய நிகழ்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்த இடத்தில் நிகழ்வுகளை நடத்த குறித்த மாவட்ட அரசாங்க அதிபரினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த தேரர்களும் சிங்கள மக்களும் திருகோணமலை, மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சமய நிகழ்வினை அனுஷ்டித்தவாறு தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து, தமது சமய நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06