கைவிடப்பட்ட வீட்டில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் வாளால் வெட்டிக் கொலை!

Published By: Digital Desk 5

14 May, 2023 | 01:05 PM
image

முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில்  தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபரொருவர் ஒரு குழுவினரால் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.


முதுன்கொட ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும்  துசித குமார (32) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக, அந்த பகுதியை சேர்ந்த இருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58