சாரதி அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவர் கைது

Published By: Digital Desk 3

11 May, 2023 | 12:43 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சாரதி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி இ.போ.ச. பஸ் வண்டியை செலுத்தியவரை கொழும்பு  - கண்டி பிரதான வீதியின் பஸ்சியால பகுதியில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை போக்குவரத்து சபையின் ஜா-எல டிப்போவுக்கு சொந்தமான குறித்த பஸ் வண்டியை, அஜாக்கிரதையாக செலுத்துவதை அவதானித்த, நிட்டம்புவ போக்குவரத்து பிரிவு பொலிஸார் பஸ் வண்டியை வழிமறித்து, சோதனையிட்டபோது  சாரதி அனுமதிப்பத்திரமின்றி, பஸ் வண்டிய செலுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அதிலிருந்து பயணிகள்  வேறொரு பஸ் வண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

நேற்று(10) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவரையும் கைது செய்திருந்தனர்.

கைது  செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05