சமூக ஊடகங்களில் வெளிப்படையான பாலியல் அறிக்கைகளுடன் சிறுவர்களின் படங்களைப் பகிர்ந்ததற்காக 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் போலியான சுயவிவரத்தைப் பயன்படுத்தி தனது செயற்பாடுகளை முன்னெடுத்த சந்தேக நபரே பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றின் ஊழியரான குறித்த சந்தேக நபர் யட்டவர வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM