பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள், சிறார்களும் உயிரிழந்தவர்களில் அடங்கியுள்ளனர் என அவ்வமைச்சு தெரரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனது இயக்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் உயிரிழந்துள்ளனர் என இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய ஜிஹாத் அங்கத்தவர்களின் மனைவிமார், பிள்ளைகளும் உயிரிழந்தவர்களில் அடங்கியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஏஎவ்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM