அறைகளை வாடகைக்கு விடும் போர்வையில் இயங்கிய விபசார விடுதி காலியில் சுற்றிவளைப்பு!

Published By: Digital Desk 3

08 May, 2023 | 03:02 PM
image

அறைகளை வாடகைக்கு விடும் போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு அதன் முகாமையாளரும் விபசார  தொழிலில் ஈடுபடவிருந்த பெண் ஒருவரும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவின்  அறிவுறுத்தலின் பேரில், இலஞ்ச ஒழிப்புப் பிரிவின்  பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். நிமல்  மதநாயக்க (14353)  தலைமையிலான குழுவில்   பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீயானியும் பங்கேற்று  இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டது. 

சந்தேகத்தில் கைதான இவர்களை  காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52