கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்ததால் 21 பேர் பலி

Published By: Sethu

08 May, 2023 | 09:26 AM
image

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உல்லாசப் படகு ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தின் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் நேற்று  இரவு இப்படகு கவிழ்ந்தது. மீட்பு நடவ‍டிக்கைகள் இன்று திங்கட்கிழமை காலையும் தொடர்ந்தன.

இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த சுற்றுலா படகில்இ சுமார் 50 பேர் பயணம் செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையானோர் பயணம் செய்தமையே இச்சம்பவத்துக்கு காரணம் என  பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதி உயிர்த்த ஞாயிறு செய்தியில் காசாவின்...

2025-04-21 16:56:43
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 14:46:10
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20