பொலன்னறுவை கிரித்தல வீதியில் உள்ள தியபெதும நகருக்குள் சனிக்கிழமை (06) புகுந்த காட்டு யானையொன்று, கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நகருக்குள் புகுந்த காட்டு யானை வாகனங்களைச் சேதப்படுத்தியதால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இதனால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேவேளை, பிரதான வீதியில் சென்ற பல வாகனங்களை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பின்னரே குறித்த யானை கிரித்தலை வனப்பகுதிக்கு தப்பிச் சென்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM