இன்று முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை

Published By: Robert

01 Jan, 2016 | 09:04 AM
image

சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வந்த பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்படவுள்ளது. பொலித்தீன்  பாவனை அதிகரித்துள்ளதனால் சூழல் மாசடைந்ததுடன் நாய், மாடு, யானை கூட குப்பை மேடுகளில் வீசப்படும் பொலித்தீனை உண்ணுகின்றன. சுற்றுலா இடங்களையும் இவை ஆக்கிரமித்துள்ளன. இவற்றை மட்டுமன்றி பொதுச் சுகாதாரத்தையும் கவனத்தில் கொண்டு பொலித்தீன்  தடை செய்யப்படவுள்ளது.

ஆனால் பொலித்தீன்  பொது மக்களுக்கு இன்றியமையாததாகவுள்ளது. இந்த நிலையில் இதற்கான மாற்றீடு பற்றி வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. முன்னர் போல் கடதாசி பேக்குகளே பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பன் பேக்குகள் மீண்டும் பாவனைக்கு கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07