பாணந்துறை அருள்மிகு கந்தசாமி கோவில் மஹோற்சவ தேர்த்திருவிழா வியாழக்கிழமை (4) காலை நடைபெற்றது.
ஆலய மஹோற்சவ குருக்கள் ‘கிரியா க்ரம ஜோதி’ சிவஸ்ரீ இலக்ஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்களின் வசந்த மண்டப பூஜை அடுத்து வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் தேரில் புறப்பட மங்கள வாத்தியங்கள் முழங்க உள்வீதி வலம் வருவதையும், ஆறுமுகப்பெருமானுக்கு அர்ச்சனை பழங்களை காண்பிப்பதையும், பக்தர்கள் சூழ பெருமான் நகரவீதி வலம் வருவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM