வெலிகம கடவையில் ரயிலால் ஆட்டோ மோதப்பட்டு இருவர் பலி!

Published By: Nanthini

03 May, 2023 | 06:19 PM
image

வெலிகமவில் உரக் களஞ்சியசாலைக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்றை ரயில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03) மாலை மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற ரயில் வெலிகம ரயில் நிலையத்துக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது வெலிகம உரக் களஞ்சியத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்றை மோதியுள்ளது.   

முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும், மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51