வெலிகமவில் உரக் களஞ்சியசாலைக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்றை ரயில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (03) மாலை மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற ரயில் வெலிகம ரயில் நிலையத்துக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது வெலிகம உரக் களஞ்சியத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்றை மோதியுள்ளது.
முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும், மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM