ஹொரவபொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஹொரவபொத்தானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, ஹொரவபொத்தானை – வவுனியா ஏ29 வீதியில் இரண்டு மாடுகளையும் அதன் பின்னர் கல்வெட்டு ஒன்றையும் மோதியுள்ளதாக ஹொரவg்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (ஏப். 30) காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM