போலி இலக்கத் தகடுகளுடன் வாகனம் செலுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

Published By: Digital Desk 3

28 Apr, 2023 | 01:02 PM
image

போலி இலக்கத் தகடுகளுடன் காரை செலுத்திச் சென்ற ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலனன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காரின் செஸி மற்றும் எஞ்சின் இலக்கங்கள் அழிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு  கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் மலையகத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவையொன்றில் உயர் பதவவியை வகிப்பவர் என தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசாங்கம் ஏற்படுத்த முயலும் மாற்றத்துக்கு...

2025-01-13 13:19:36
news-image

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மூவர்...

2025-01-13 15:13:06
news-image

கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்

2025-01-13 15:06:59
news-image

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10...

2025-01-13 13:26:48
news-image

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி...

2025-01-13 13:23:18
news-image

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு...

2025-01-13 13:20:30
news-image

ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை...

2025-01-13 13:18:54
news-image

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ்...

2025-01-13 13:08:56
news-image

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

2025-01-13 13:05:18
news-image

மோட்டார் சைக்கிள் - இ.போ.ச பஸ்...

2025-01-13 12:42:49
news-image

கார் மோதி இரண்டு எருமை மாடுகள்...

2025-01-13 12:38:12
news-image

ஹோமாகமவில் பேஸ்புக் களியாட்டம் : 6...

2025-01-13 12:18:28