கடும் வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.....
1.தாகம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தொடர்ச்சியாக நீர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்
2.தாகம் ஏற்பட்டால் சோடா போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்துக்கொள்ளவும்.
3.பயணம் செய்யும்போது அருந்துவதற்கு நீரை உங்களுடன் வைத்திருங்கள்
4.பகல் 11 மணிமுதல் 3 மணிவரை வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள்
5.வெயில் காலத்திற்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணியுங்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM