இரு பொலிஸாரை கத்தியால் தாக்க முயற்சித்த நபர் வெலிப்பன்னவில் கைது!

Published By: Digital Desk 3

26 Apr, 2023 | 11:32 AM
image

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால்  தாக்க முயற்சித்த  ஒருவர் இன்று  புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடம் இருந்த  கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

களுத்துறை, வெலிப்பன்ன நுககஹலந்த பிரதேசத்தில் கத்தியை ஏந்தியவாறு ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதாக  பகல் வேளையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின்படி அப்பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது, சந்தேக நபரை கண்ட இரண்டு  பொலிஸ் அதிகாரிகள், அவரிடம்  கடுமையாக நடந்து கொண்டதையடுத்து, கையில் வைத்திருந்த  கத்தியால் பொலிஸ் அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த நபர் சந்தேக நபரின் காதை கடித்து பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18