- முகப்பு
- Feature
- அரசாங்கத்தை ஊடகங்கள் விமர்சிப்பது தேசத்துரோகமாகாது…! இந்திய மத்திய அரசுக்கு ‘குட்டு’ வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
அரசாங்கத்தை ஊடகங்கள் விமர்சிப்பது தேசத்துரோகமாகாது…! இந்திய மத்திய அரசுக்கு ‘குட்டு’ வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
Published By: Vishnu
23 Apr, 2023 | 12:10 PM

ஜனநாயக செயற்பாடுகளுக்கு ஊடக சுதந்திரம் எந்தளவுக்கு அவசியமானது என்பதை அழுத்தம் திருத்தமாக மத்திய அரசுக்கு உணர்த்தியுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.
அரசாங்கத்தை ஊடகங்கள் விமர்சிப்பதை தேசவிரோதமாகக் கொள்ள முடியாது என்ற உறுதியான தீர்ப்பொன்றை வழங்கியதன் மூலம் கருத்துத் சுதந்திரத்துக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 5 ஆம் திகதி இந்த முக்கியத்துவமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக இந்த தீர்ப்பு குறித்த செய்திகளை பரவலாக இந்திய ஊடகங்களும் கையாண்டிருக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் மாத்திரமல்லாது தேசிய அளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஊடக பரப்பில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் ; அரசாங்கம்...
14 Jul, 2025 | 01:27 PM
-
சிறப்புக் கட்டுரை
செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
08 Jul, 2025 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
06 Jul, 2025 | 11:41 AM
-
சிறப்புக் கட்டுரை
அர்ச்சுனா – பிமல் மோதல் !...
06 Jul, 2025 | 10:34 AM
-
சிறப்புக் கட்டுரை
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
05 Jul, 2025 | 07:44 PM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் இழுத்தடிக்கப்படும்...
03 Jul, 2025 | 01:23 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை...
2025-07-16 17:19:16

ஈஸ்டர் உண்மை தொடக்கமாக அமையமுடியும்
2025-07-15 16:51:32

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின்...
2025-07-14 15:59:46

மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் -...
2025-07-14 14:56:34

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் இலங்கையுடன் போட்டிபோடும் வியட்னாம்,...
2025-07-14 13:49:20

அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்
2025-07-13 17:29:45

இலங்கை - இந்திய பாலம் மிகப்பெரிய...
2025-07-13 17:14:26

மீண்டும் தவறிழைக்குமா ஐ.நா.?
2025-07-13 17:11:19

தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புகள்
2025-07-13 16:38:26

முஸ்லிம் அரசியல் பலப்படுத்தப்பட வேண்டும்
2025-07-13 16:37:44

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?
2025-07-13 16:17:33

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM