- முகப்பு
- Feature
- அரசாங்கத்தை ஊடகங்கள் விமர்சிப்பது தேசத்துரோகமாகாது…! இந்திய மத்திய அரசுக்கு ‘குட்டு’ வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
அரசாங்கத்தை ஊடகங்கள் விமர்சிப்பது தேசத்துரோகமாகாது…! இந்திய மத்திய அரசுக்கு ‘குட்டு’ வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு
Published By: Vishnu
23 Apr, 2023 | 12:10 PM
ஜனநாயக செயற்பாடுகளுக்கு ஊடக சுதந்திரம் எந்தளவுக்கு அவசியமானது என்பதை அழுத்தம் திருத்தமாக மத்திய அரசுக்கு உணர்த்தியுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.
அரசாங்கத்தை ஊடகங்கள் விமர்சிப்பதை தேசவிரோதமாகக் கொள்ள முடியாது என்ற உறுதியான தீர்ப்பொன்றை வழங்கியதன் மூலம் கருத்துத் சுதந்திரத்துக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 5 ஆம் திகதி இந்த முக்கியத்துவமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக இந்த தீர்ப்பு குறித்த செய்திகளை பரவலாக இந்திய ஊடகங்களும் கையாண்டிருக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் மாத்திரமல்லாது தேசிய அளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஊடக பரப்பில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM