ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஐநா சிந்திக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் ஆப்கான் பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்காவிட்டால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மிகவும் கவலையை தரக்கூடிய முடிவை எடுப்பதற்கு ஐநா தயாராகிவருகின்றது என ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான தடையை நீக்குவதற்காக தலிபானுடன் ஐநா பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது என யுஎன்டிபியின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் முழுஅமைப்பும் ஆப்கானில் தொடர்ந்தும் பணிபுரிய முடியுமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள அவர் மனித உரிமைகள் குறித்த அடிப்படை கொள்கைகள் பற்றி எந்த சமரசத்தி;ற்கும் இடமில்லை பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM