இளம் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் : பாடசாலை அதிபர் மினுவாங்கொடையில் கைது!

Published By: Digital Desk 3

18 Apr, 2023 | 03:52 PM
image

இளம் ஆசிரியை ஒருவரை பாலியல்  துஷ்பிரயோகம் செய்தார்  என்ற  குற்றச்சாட்டில் மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றின்  அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் 60 வயதுடைய அதிபர், பாடசாலை மூடப்பட்டிருந்த போது, 22 வயதுடைய ஆசிரியையை விசேட பணிக்காக பாடசாலைக்கு வரவழைத்தே இந்த சம்பவம் நேற்று (17)  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த உடனேயே மினுவாங்கொடை  பொலிஸின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகக் கிளையில் குறித்த  ஆசிரியர் முறைப்பாடு செய்ததனையடுத்து,   அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சந்தேக நபரான அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகக் கிளையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து...

2023-12-02 11:26:09
news-image

மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும்...

2023-12-02 10:56:42
news-image

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...

2023-12-02 10:21:38
news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04