இளம் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் : பாடசாலை அதிபர் மினுவாங்கொடையில் கைது!

Published By: Digital Desk 3

18 Apr, 2023 | 03:52 PM
image

இளம் ஆசிரியை ஒருவரை பாலியல்  துஷ்பிரயோகம் செய்தார்  என்ற  குற்றச்சாட்டில் மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றின்  அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் 60 வயதுடைய அதிபர், பாடசாலை மூடப்பட்டிருந்த போது, 22 வயதுடைய ஆசிரியையை விசேட பணிக்காக பாடசாலைக்கு வரவழைத்தே இந்த சம்பவம் நேற்று (17)  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த உடனேயே மினுவாங்கொடை  பொலிஸின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகக் கிளையில் குறித்த  ஆசிரியர் முறைப்பாடு செய்ததனையடுத்து,   அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சந்தேக நபரான அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகக் கிளையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45