இரட்டை தற்கொலை தாக்குதலில் 23 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம் 

Published By: Selva Loges

11 Jan, 2017 | 01:23 PM
image

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,   சுமார் 45 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் பாராளுமன்றம் அருகே தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற, சிறிது நேரத்தில் மற்றொரு தற்கொலை குண்டுதாரி வாகனத்தில் பொருத்தப்பட்ட  குண்டை வெடிக்கச் செய்துள்ளார். 

குறித்த இரட்டைத் தற்கொலை தாக்குதலில் பாராளுமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 21 பேர் பலியானதாகவும், 45 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக தலிபான் அமைப்பின் பேச்சாளர் சைபுல்லா முஜாய்ட் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52