(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
கராதுகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாறை - பிபில பிரதான வீதியின் பெரன பிரதேசத்தில் பிபில நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சகரவண்டி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அதில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
65 வயதுடைய பொரபொல, மஹ ஒய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்கடவல பிரதேசத்தில் சிலாபத்தில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்து கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 64 வயதுடைய முகுனுவடவன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM