கண்டி, கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில், வெளியரங்கில் 13 ஆம் திகதி இரவு நடைபெற்ற இசைக்கச்சேரியில் இடம்பெற்ற கைகலப்பை தடுப்பதற்கு சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
மேற்படி பொலிஸ் கான்ஸ்டபில், பேராதனை வைத்தியசாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் முழங்கைக்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM