புகைத்தலால் உண்டாகும் பாரதூரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய விளம்பரப் பதாகையொன்றை ஸ்வீடனின் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
ஒரு இளைஞனின் தலையும் கழுத்தும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் திரையுடன், புகையை உணரும் சென்ஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பதாகை அருகே எவரும் புகைத்தால், உடனே திரையில் தெரியும் இளைஞர் பலமாக இருமுகிறார்.
புகைப்பவர்கள் பெருமளவில் வந்து செல்லும் இடத்தைக் கண்டறிந்து பொருத்தப்பட்டிருப்பதால் இந்த விளம்பரப் பதாகைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
எனினும், இதை ஒரு விளையாட்டாக மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள் என்றும், இதனால் விழிப்புணர்வு ஏற்படும் என்பது சந்தேகமே என்றும் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM