தொல்லியல் தளங்களை கண்டறிய நவீன தொழில்நுட்பம்
Published By: Nanthini
15 Apr, 2023 | 09:53 AM
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளை முதன்மைப்படுத்தி நகர்த்தப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அங்குள்ள தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதாகவும் ஆக்கிரமிப்பதாகவும் பரவலாகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, இந்த திட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு முன்வைக்கப்படுவதாக தமிழ் தரப்புகள் காலப்போக்கில் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டின.
ஆனால், இன்று வெளிப்படையாகவே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக பிரதேச மக்கள் போராடுகின்ற போதிலும், அதை விட வலுவாக ஆக்கிரமிப்புகளும் அழிப்புகளும் இடம்பெறுகின்றன.
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM