லிந்துலையில் தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவிக் கொட்டு : 11 பேர் பாதிப்பு - மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 5

13 Apr, 2023 | 03:38 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கக்கலை, கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (13) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 10 பெண் தொழிளாலர்களும் ஒரு கங்காணியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளன.

மேலும் தேயிலை தோட்டத்தில் வேலையில் ஈடுபடும் பலரும் தொடர்ச்சியாக இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் உரிய அதிகாரிகள் இவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறித்த பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தை...

2025-03-23 10:47:17
news-image

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற வளாகத்திற்குள் புதிய...

2025-03-23 10:27:49
news-image

உள்ளூராட்சித் தேர்தல் பிரசார செலவீனம் குறித்து...

2025-03-23 10:45:42
news-image

ஏப்ரலில் இலங்கை வரும் ஜி.எஸ்.பி கண்காணிப்புக்...

2025-03-23 10:36:02
news-image

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 76...

2025-03-23 10:22:21
news-image

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

2025-03-23 09:13:17
news-image

பிரதமர் மோடியின் விஜயத்திற்கு முன்னர் அமெரிக்கா...

2025-03-23 10:13:03
news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49