bestweb

வர்த்தக நிலையங்களில் பால் மா பக்கெற்றுகளை திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கைது!

Published By: Digital Desk 5

13 Apr, 2023 | 01:35 PM
image

பண்டிகைக் காலத்தில் பல்பொருள் விற்பனை நிலையங்களில் இருந்து அதிக பெறுமதியான பால்மா பக்கெற்றுகளை  திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் மற்றும் மருமகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் திருடப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் காணப்படுவதால் சிறு குழந்தைகளின் பைகள், தலைக்கவசங்கள் மற்றும் விசேட உள்ளாடைகள் என்பன திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க...

2025-07-20 23:33:41
news-image

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த...

2025-07-20 22:25:42
news-image

ஜூலை 22 முதல் 25 வரை...

2025-07-20 21:15:56
news-image

வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே...

2025-07-20 21:21:57
news-image

"பாடசாலை அமைப்பை அழிக்கும் கல்விச் சீர்திருத்தம்...

2025-07-20 19:42:50
news-image

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 -...

2025-07-20 19:04:20
news-image

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட...

2025-07-20 18:43:57
news-image

மலையக மக்களில் வீடு வசதியற்ற நான்காயிரத்து...

2025-07-20 18:12:42
news-image

சம்பூர் கடற்கரையில் மிதிவெடி அகழ்வுப் பணியின்...

2025-07-20 22:58:54
news-image

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன்...

2025-07-20 23:03:26
news-image

பசறை பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில்...

2025-07-20 17:25:24
news-image

கொட்டாவை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர்...

2025-07-20 16:53:08