வர்த்தக நிலையங்களில் பால் மா பக்கெற்றுகளை திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கைது!

Published By: Digital Desk 5

13 Apr, 2023 | 01:35 PM
image

பண்டிகைக் காலத்தில் பல்பொருள் விற்பனை நிலையங்களில் இருந்து அதிக பெறுமதியான பால்மா பக்கெற்றுகளை  திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் மற்றும் மருமகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் திருடப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் காணப்படுவதால் சிறு குழந்தைகளின் பைகள், தலைக்கவசங்கள் மற்றும் விசேட உள்ளாடைகள் என்பன திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

2025-01-15 10:30:14
news-image

துர்நாற்றம் வீசும் பேர வாவியை சுத்தம்...

2025-01-15 09:59:06
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

2025-01-15 10:39:04
news-image

இன்றைய வானிலை

2025-01-15 06:15:45
news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58