ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு

Published By: Rajeeban

13 Apr, 2023 | 09:59 AM
image

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்ற தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறான தகவல்கள் வெளியான பின்னர் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் தான் நிச்சயம் அவருக்கு ஆதரவை வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.

எனினும் தனது கட்சியிலிருந்து போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்சவே பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனையவர்கள் பசில் ராஜபக்சவிற்கு விசுவாசமாக காணப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16