நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி மாயம்

Published By: Vishnu

12 Apr, 2023 | 02:43 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கிரிதிகல, வெலிஹரணாவ பிரதேசத்திலுள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் இவ்வாறு நீரில் காணாமல் போயுள்ளனர்.

15 மற்றும் 17 வயதுடைய வெலிஹரனாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

உயிர்காக்கும் பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53