காலி குமாரி ரயிலிலிருந்து கீழே வீழ்ந்த இளைஞரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டன!

Published By: Nanthini

12 Apr, 2023 | 11:38 AM
image

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கி சென்ற காலி குமாரி ரயிலில் பயணித்த ஒருவர் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கால்களை இழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மிரிஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்விபத்தினால் கால்களை இழந்துள்ளார்.

காலி குமாரி ரயில், காலி ரயில் நிலையத்தை சென்றடைந்தபோது, அவர் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்குண்டவரின் இரண்டு கால்களும் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்  கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31