இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட 65 வயதுப் பெண்: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

Published By: Devika

10 Jan, 2017 | 10:23 AM
image

பேச்சுத் திறன் குறைபாட்டினால் வாடும் 65 வயதுப் பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன் அவரது உறவினர்கள் வைத்தியசாலையில் கைவிட்டுச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

இரண்டு வருடங்களுக்கு முன் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் பேச்சுத் திறன் குறைபாட்டுக்காக தமது உறவினர் ஒருவருடன் இந்தப் பெண் வருகை தந்திருந்ததாகவும், இடைநடுவே இந்தப் பெண்ணை வைத்தியசாலையிலேயே கைவிட்டுவிட்டு, அவருடன் வந்திருந்த உறவினர் வெளியேறிவிட்டதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்று முதல் வைத்தியசாலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் அங்கேயே இந்தப் பெண் தங்கியிருக்கிறார். தினமும் காலை நேரம் முழுவதும் வெளி நோயாளர் பிரிவில் அமர்ந்திருக்கும் இந்தப் பெண், தன்னைத் தேடி தனது உறவினர்கள் எவரேனும் வந்திருக்கிறார்களா என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தேடிப் பார்ப்பதாகவும், வரவில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் கண்கலங்கி நிற்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02