வெளிநாடுகளிலுள்ள வடகொரிய ஊழியர்களை திருப்பி அனுப்புமாறு தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா கோரிக்கை

Published By: Sethu

10 Apr, 2023 | 09:45 AM
image

வெளிநாடுகளில் பணியாற்றும் வட கொரியர்களை திருப்பி அனுப்புமாறு ஐநா அங்கத்துவ நாடுகளை தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியன வலியுறுத்தியுள்ளன.

வட கொரியா மீதான தடைகளை தவிர்ப்பதற்கும், அதன் ஆயுத பரிசோதனைத் திட்டங்களுக்கும், தீயநோக்குடனான கணினிச் செயற்பாடுகளுக்கும் வெளிநாடுகளில் பணியாற்றும் வடகொரிய ஊழியர்கள் தொடர்ந்து உதவுகின்றனர் என மேற்படி 3 நாடுகளும் கூட்டாக விடுத்த அறிக்கையொன்றில் குற்றம் சுமத்தியுள்ளன.

2017 ஆம் ஆண்டின் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானமொன்றின்படி, வட கொரிய ஊழியர்களை திருப்பி அனுப்ப 2019 டிசெம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ரஷ்யா, சீனாவில் ஆயிரக்கணக்கான வடகொரியர்கள் பணியாற்றுகின்றனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04