நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று (9) உயிர்த்த ஞாயிறு மகிமையின் கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன. குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலி இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது பேராலயத்தின் பங்குத்தந்தையும் மறைமாவட்ட ஆயருமான ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
இந்த வழிபாட்டு நிகழ்வுக்கு பல பாகங்களில் இருந்தும் கிறிஸ்தவ மக்கள் வருகை தந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM