சிங்கப்பூரில் 'தமிழ்மொழி விழா 2023' தற்பொழுது நடைபெறுகிறது.
அதன் ஓர் அங்கமாக சிங்கப்பூரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நாளை (9) ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணி) 'தமிழின் அழகே அழகு' எனும் நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
முனைவர் ஆ.ரா. சிவகுமாரன் (மேனாள் தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுப் பிரிவு தேசிய கல்விக்கழகம்) நெறியாக்கம் செய்யவுள்ள இந்நிகழ்வில், எழுத்தாளரும் பேச்சாளரும் திரைப்பட நடிகருமான ஜோ மல்லூரி சிறப்பு பேச்சாளராக கலந்துகொள்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM