இஸ்ரேல் தலைநகர் டெல்அவியில் பொதுமக்கள் மீது காரைமோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாலியை சேர்ந்த அலெசான்டிரோ பரினி என்ற நபரே கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்குகரையில் பிரிட்டிஸ் இஸ்;ரேலிய பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM