இஸ்ரேல் தலைநகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்

Published By: Rajeeban

08 Apr, 2023 | 07:18 AM
image

இஸ்ரேல் தலைநகர் டெல்அவியில் பொதுமக்கள் மீது காரைமோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாலியை சேர்ந்த அலெசான்டிரோ பரினி என்ற நபரே கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்குகரையில் பிரிட்டிஸ் இஸ்;ரேலிய பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13