சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு.!

Published By: Robert

09 Jan, 2017 | 10:25 AM
image

எப்பாவல – எலியதவுல்வெவ பிரதேசத்தில் உள்ள வீட்டு தோட்டமொன்றிற்கு வந்த சிறுத்தை குட்டியொன்றை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சிறுத்தை குட்டிக்கு கால் ஒன்றில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுத்தை குட்டியை வனவிலங்கு அதிகாரிகளும், பிரதேசவாசிகளும் இணைந்து பிடித்து சிகிச்சைக்காக அநுராதபுரம் வனவிலங்கு காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

2025-02-13 15:52:15
news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19
news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22