ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள ஜமிலா சந்தைப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 13பேர் இறந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது :
ஜமிலா சந்தைப் பகுதி வழியாக சந்தேகிக்கும் படி வந்த வாகனம் ஒன்றை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த படையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதால் வாகனத்தின்மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வாகனத்தினுள் இருந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த தற்கொலைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
குறித்த தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 60 பேருக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM