(எம்.மனோசித்ரா)
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் 4 விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன.
அத்தோடு கொழும்பிலிருந்து காலிக்கும், மருதானையிலிருந்து பெலியத்தைக்கும், அநுராதபுரத்திலிருந்து பெலியத்தைக்கும் 3 விசேட புகையிர சேவைகள் இடம்பெறவுள்ளன.
மேலும் காலியிலிருந்து கொழும்பிற்கும், பெலியத்தையிலிருந்து மருதானைக்கும், பெலியத்தையிலிருந்து அநுராதபுரத்திற்கும், பெலியத்தையிலிருந்து அநுராதபுரத்திற்கும் 3 விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM