நாடு முழுவதும் தடையற்ற மின் விநியோகம் 

Published By: Ponmalar

08 Jan, 2017 | 11:55 AM
image

தினமும் 24 மணித்தியாலயங்கள் தடையற்ற மின்சாரத்தை நாடுமுழுவதும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் 24 மணித்தியாலயங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தினை வழங்குவதில் இலங்கை பின்னடைவை சந்திக் நேரிடலாம் என்ற காரணத்தால் 100 சதவீதம் தடையற்ற மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக  அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட நாடுமுழுவதும் மின்சார விநியேகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33
news-image

பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து...

2025-12-16 08:51:12
news-image

கல்கிஸ்ஸையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-12-16 08:49:55
news-image

வாழைச்சேனை பகுதியில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-12-16 08:48:50
news-image

நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு...

2025-12-16 08:47:23