285 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 

Published By: Ponmalar

08 Jan, 2017 | 11:15 AM
image

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் சிறைக்கைதிகளாக உள்ள 285 பேருக்கு இன்று பொதுமன்னிப்பு வழங்கிவைக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி பதவியேற்று 2 வருடங்கள் பூர்த்தியாவதை கொண்டாடும் முகமாக இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19