உலகின் ‘பெரிய தலை’யைக் கொண்ட குழந்தைக்கு சிகிச்சை வெற்றி

Published By: Devika

07 Jan, 2017 | 05:16 PM
image

உலகில் மிகப் பெரிய தலையை உடைய இந்தியாவின் குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்போது, சிறுவனின் மண்டையோட்டைச் சூழ இருந்த சுமார் நான்கு லீற்றர் திரவம் அகற்றப்பட்டது.

ம்ருத்யுஞ்சய் என்ற இந்த ஏழு மாத ஆண் குழந்தை பிறக்கும்போது ஏற்பட்ட கோளாறால், ‘ஹைட்ரோசெபாலஸ்’ என்ற நோய்க்கு ஆளானது. இதனால், இதன் தலை ஒரு பூசணிக்காய் அளவு பெரிதாகக் காணப்பட்டது.

சுமார் 96 சென்றிமீற்றர் விட்டம் கொண்டதாகக் காணப்பட்ட இந்தக் குழந்தை ஆறு வாரங்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அதன் மண்டையோட்டைச் சுற்றிலும் காணப்பட்ட திரவம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையினால் குழந்தையின் தலையில் விட்டம் 70 சென்றிமீற்றராகக் குறைக்கப்பட்டது. மேலும் சுமார் 2 லீற்றர் அளவு திரவம் அகற்றப்படவுள்ளது.

சிகிச்சையின் பின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் சாதாரண குழந்தைக்குரிய தோற்றத்தை அது பெற்றுவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21