8 மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் திருடிய நபர் கைது!

Published By: Digital Desk 5

03 Apr, 2023 | 03:32 PM
image

மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போர்வையில் சென்று சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 8 மோட்டார் சைக்கிள்களை  சூட்சுமமான முறையில் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இந்த மோசடிக்கு பயன்படுத்திய இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நான்கு சிம் அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்ட இடங்களை தேடி மோட்டார் சைக்கிளை  பரீட்சிக்கும் போர்வையில் இந்த திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்  தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08