மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போர்வையில் சென்று சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 8 மோட்டார் சைக்கிள்களை சூட்சுமமான முறையில் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் இந்த மோசடிக்கு பயன்படுத்திய இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நான்கு சிம் அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்ட இடங்களை தேடி மோட்டார் சைக்கிளை பரீட்சிக்கும் போர்வையில் இந்த திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM